
பிடிஐ தலைவர் இம்ரான் கான், "நீண்ட நடைப்பயணத்தில் எந்த வன்முறையும் நடக்காது என்று உறுதியாக நம்பியிருந்தார்."ணிந்த மாபெரும் ஆர்ப்பாட்ட அணியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காது "என்று பிரிட்டிஷ் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்..
"கடந்த 6 மாதங்களாக நான் வீதியில் இறங்கிப் போராடி வருகிறேன். பொதுத் தேர்தலை நடத்தி நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த நீண்ட நடைப்பயணம் நடத்தப்படுகிறது.
தேர்தலை தவிர வேறு வழியில்லை" என்றும் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
பிடிஐ தலைவர், "கடந்த முறை போன்று பலவீனமான ஆட்சி கிடைத்தால், தான் ஆட்சி அமைக்க மாட்டோம்" என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த முறை கூட்டணி அரசு பலவீனமாக இருந்தது, ஆட்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அளவுக்கு நாம் வலுவாக இருக்கவில்லை.எனவே, சக்திவாய்ந்த மாஃபியாக்களை என்னால் சட்டத்தின் முன் கொண்டு வர முடியவில்லை" என்றும் கூறினார்.
முடிந்தளவு மாஃபியாக்கள் மூலம் தன்னை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார் .
"இம்முறை நாடாளுமன்றத்தில் முழு எண்ணிக்கை இருந்தால் மட்டுமே நான் ஆட்சியைப் பிடிப்பேன்," என்று அவர் உறுதியளித்தார், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசாங்கத்தால் சட்டத்தை அமல்படுத்த முடியும்.என்றும் தெரிவித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments