"பெருமணலின் கடற்கரை
பாதைகளெல்லாம்
உன் பாதங்களினால்
சிறுமணல் பாதைகளாகின்றன,
கடற்கரைகளை உறுவாக்கிய
கடலின் அலையும் மூச்சுவிட
முடியால் தூரத்திலேயே
நிற்கின்றன
உன் பாதங்கள் பதிந்த
பாதை சுவடுகள்
அழிந்திடுமோயென்று "......!!!!!!
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை