
தன் தாய் மீது போலீசில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மத்தியப் பிரதேசம், புர்ஹான்பூர் காவல் நிலையத்தில் 3 வயது குழந்தை தனது மிட்டாய்களை தன் தாய் திருடியதாக, தாய் மீது புகார் அளிக்கச் சென்றுள்ளார். குழந்தையின் புகாரை ஒரு பெண் காவலர் பேப்பரில் எழுதினார். இந்த அழகான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Know why this cute toddler files a complaint against his mom?
— Madhya Pradesh Police (@MPPoliceDeptt) January 22, 2023
A three-year-old went to Burhanpur police station in Madhya Pradesh to file a complaint against his mother for stealing his candies.#VaadaVardiKa #HamareRakshak #MPPolice pic.twitter.com/fBvlMwNut6
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. என்ன அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments