Ticker

6/recent/ticker-posts

வளரி கவிதை இதழ் 17ஆம் ஆண்டு வெளியீடும்,மலேசியக் கலாசாரக் குழுவினருக்கு வரவேற்பும்


செப்டம்பர் 23, 2025 செவ்வாய் அன்று 
Hotel Nelly Marine, Wellawatte. மாலை 6 மணிக்கு மேமன்கவி தலைமையில் நடைபெறும்.

வரவேற்புரை

வளரி ஆசிரியர் அருணாசுந்தரராசன் 

வாழ்த்துரை

தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலர்,
வளரி முதன்மை ஆசிரியர் அழ.பகீரதன்.
ஆகியோர் வழங்குவார்கள்

வளரி கவிதை இதழின் 17ஆம் ஆண்டு  மலரை ஈப்போ - இந்திய சமூக நல கலை கலாச்சாரப் பண்பாட்டு இயக்கத் தலைவர்  பெ. பாலையா வெளியிட முதல் பிரதியை  இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்கிறார்

நன்றியுரை கே. பொன்னுத்துரை

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments