சீனாவுக்கு 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்

சீனாவுக்கு 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்


2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனக் கடனாளிகளுக்கு இலங்கை 7.4 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகை இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 20 சதவீதமாகும் என China Africa Research Initiative வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை சீனா இதுவரை சாதகமாக பரிசீலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 


Post a Comment

Previous Post Next Post