திருக்-குர்ஆன் தமிழாக்கம் -109

திருக்-குர்ஆன் தமிழாக்கம் -109


அத்தியாயம் - 109
ஸூரத்துல் காஃபிரூன்
(காஃபிர்கள்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

109:1. (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே!

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

(தொடரும்)

SOURCE:eraivanainokki


 



Post a Comment

Previous Post Next Post