305.வினா: அறிவுடையோர் முயலாத செயல் யாது?
விடை: ஆசைப்பட்டு உள்ள முதலை இழக்கும் செயல்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
(463)
306. வினா:கேடு எப்போது வரும்?
விடை" செய்யத்தகாத செயல்களைச் செய்யும் போது
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
(466)
307. வினா:ஒரு செயலை எப்படித் தொடங்க வேண்டும்?
விடை: பலமுறை எண்ணி ஒரு செயலைத் தொடங்க வேண்டும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
(407)
308 வினா: பலர் துணையிருந்தும் முடியாத செயல் -
விடை: திட்டமிடப்படாத உழைப்பு
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
(468)
309. வினா:நன்மை கூட தவறாகி விடும் எப்போது?
விடை:அவரவர் பண்பறியாது செய்யும் நன்மை
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை
(409)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்