
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID)முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (17 முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments