
2024ம் ஆண்டு இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் சிறப்புக் கவிஞர்களுள் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன் அவர்களின் கவிதை ஒன்றினை செம்மைத்துளியான்' பாடல் வரிகளாக வடிவமைத்து , AI தொழில்நுட்பத்தின் மூலம் வேட்டை தயாரிப்பில் வெளிவந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கேட்டு மகிழுங்கள்
வேட்டை
SONG: "மலர் தூவிட வா...!"
LYRICS:ஸ்ரீதேவி கணேஷன்
SONG FORM:SEMMAITHULIYAN
MUSIC:Ai
SINGER:Ai
EDITOR:GALHINNAI NAIM
VTV(வேட்டை)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments