Ticker

6/recent/ticker-posts

Ad Code



தேவதை !


இரவுகள் தூங்காத கண்கள்,
உன்னை தேடி விழிக்கின்றன.
உன் நினைவுகள் ஒரு மெளன காற்று,
என் நெஞ்சில் மெதுவாய் சுழல்கின்றன…

நீ வருகிறாய் என் கனவுகளில்,
மெல்லிய நடையில் தேவதையாக.
உன் முகம் ஒரு நிலவாய் வெளிச்சம்,
உன் குரல் ஒரு இசையாய் மிதந்தது.

நீ என் கையைத் தொட்டதும்,
என் கால்கள் தரையில் இல்லை.
காதல் வானில் பறந்தேன்,
நீயும் நானும் மட்டுமே இருந்தோம் அங்கே…

நீ என் கனவின் தேவதை அல்லவா?
இப்போது என் உயிரின் உண்மைவழி!

திவ்யா மகேஷ்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments