
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
முறைமழை பொய்த்தால் விழாக்கள், பூசை நடக்காமல் தேங்கிவிடும் செப்பு
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.
வான்மழை பொய்த்தால் வழங்குகின்ற தானமும் ஏற்கும் தவமும் அரிது.
குறள் 20:
நீரின்றமையாதுலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு,
யாரெனினும் நீரின்றி வாழ்தல் அரிதாகும்! நீரோ மழைபெய்தால் தான்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments