Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-10


5.இல்வாழ்க்கை
குறள்41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.

இல்லான் குழந்தைகள் பெற்றோர் இவர்களுக்கு இல்லறத் தானே துணை

குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

துறவி, வறியோர்கள், ஆதர வற்றோர்க்(கு) அறத்துணை இல்லறத்தான் தான்.

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை.

வாழ்ந்தவர்கள், வாழ்வோர், விருந்தோம்பல், சுற்றத்தார் பேணுதல் இல்லறத்தான் பண்பு.

குறன் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

பழியின்றி சேர்த்த பொருளைப் பகுத்துக்
களித்துண்ணும் வாழ்வே உயர்வு.

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments