
வெளிநாடுகளில் உள்ள 103 குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள்..
இந்த வருடத்தில் மட்டும் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டில், இது போன்ற குற்றங்களை செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களிடமிருந்து 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments