காமினி லொக்குகே இதனை முன்மொழிந்திருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதனை வழிமொழிந்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறுகின்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச மீண்டும் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கவுள்ளவர் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை