குழந்தைகள் தாயின் வயிற்றில் ஆறாவது வாரம் இருக்கும்போதே பற்கள் தோன்றுவிடும் என்றும் பதினான்காவது வாரம் நிறைவடைய போது பற்கள் முழுமையாக உள்ளே தோன்றுவிடும்.
பால் பற்கள் வெளியே வரும்போது குழந்தைகள் எரிச்சல் அடைவார்கள் மற்றும் அதை தீவிரமாக நினைப்பார்கள். விரலால் ஈறுகளை தேய்ப்பார்கள். மேலும் லேசாக காய்ச்சலும் வரும். இந்த அறிகுறிகளை எல்லாம் பெற்றோர் மனதில் கொண்டு குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
ஆரோக்கியம்