முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன, சஜித்துடன் இணைந்தனர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன, சஜித்துடன் இணைந்தனர்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் திங்கட்கிழமை (05) இணைந்து கொண்டார்.

தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும்  அவர் கடமையாற்றி வருகிறார். அவரது மனைவியும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்ப்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் திருமதி அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும்   ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.



 



Post a Comment

Previous Post Next Post