
திருமுருக கிருபானந்த
வாரியார்

"பெருநிதி வாரியாரைப் போற்று"
(நேரிசை வெண்பா)
கூறும் கருத்தே குளிர்தரும் என்றுமே
ஏறுடைத்த இன்ப இனிமையது--
ஆறுதல்
தருமது வாழ்வில் தவமென ஆகும்
பெருநிதி "வாரியாரைப்" போற்று:
எம்.ஜி.ஆர்.

"கலத்தேன் குடித்தேன்நான் காண்"
(நேரிசை வெண்பா)
பொன்மனச் செம்மலுடன் பேசிச் சிரித்திருக்க
என்மனம் களித்ததே இன்பினிலே--
அன்பில்
கலந்தேன் உவந்தேன் களித்தேன் நிறைந்தேன்
கலத்தேன் குடித்தேன்நான் காண்:
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments