Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதுவரை 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி


2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச்  23 ஆம் திகதி வரையிலும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இந்த 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

tamilmirror

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments