
ஜப்பானில் உள்ள குமாமோட்டோவில், தொடர் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழைப்பொழிவு 6–12 மணி நேரத்தில் 370–404 மில்லி மீற்றர் என்று பதிவாகியுள்ளது.
3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது இனுப்பிடங்களை விட்டும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆறுகள் நிரம்பி வழிகின்றன, நகரங்கள், வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரு மீற்றர் நீரில் மூழ்கியுள்ளன.
நிலச்சரிவுகள் மற்றும் தரைச் சரிவுகள் அதிகமாகவே பதிவாகியுள்ளன; பலர் காணாமல் போயுள்ளனர்.
கியுஷு, ஷின்கான்சென் போன்ற இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments