
குறன் 245:
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.
துன்பம் அருளுடையார்க் கில்லையே! காற்றுலாவும்
மண்ணுலகச் சான்றோரே சான்று.
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொமுகு வார்.
அருளற்றுத் தீமை புரித்தோர்
கடமை,பொருளை மறத்தோராம் கூறு.
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருளில்லை இல்லறம் இல்லை! கருணை
பெருகாத் துறவறம் வீண்.
குறன் 248:
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருவளிழந்தால் மீண்டுவர வாய்ப்பிருக்கும்/ ஆனால்
அருளிழந்தால் வாய்ப்பில்லை சொல்.
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அறிவற்றோன் நூற்பொருள் காணான்! அதுபோல்
நெறியற்றோன் போற்றும் அறம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments