Ticker

6/recent/ticker-posts

பால்மா வாங்க வந்தவர்களிடம் 06 யோகட்கள் வாங்குமாறு வற்புறுத்திய வர்த்கர் கைது

தியத்தலாவ பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட நுகர்வோர் விவாகர சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உடனடி சோதனையின் போதே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது..

2003 ஒன்பதம் இலக்க நுகர்வோர் விவகார சட்ட விதி களுக்கு அமைய..

வர்த்தகர் ஒருவறினால் நுகர்வோருக்கு பொருள் ஒன்றின் விலையை குறிப்பிட முடியுமே தவிர வேறு எந்த நிபந்தனை களும் விதித்து வற்புறுத்த முடியாது

உங்கள் பிரதேசங்களிலும் வர்த்தகர்கள் பால்மா வாங்கும் போது 05 அல்லது 06 யோகட்கள் வாங்குமாறு வற்புறுத்தித்தினால் உடனடியாக உங்கள் பிரதேச நுகர்வோர் விவாகர சபை யினை தொடர்பு கொண்டு முறையிடுங்கள்....

.

Post a Comment

0 Comments