உணவினை குப்பையில் கொட்டும் நபர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு சம்பவம்

உணவினை குப்பையில் கொட்டும் நபர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு சம்பவம்

சிறுவன் ஒருவன் தட்டில் உணவை வைத்துக்கொண்டு அதனை அவதானித்து கண்ணீர் சிந்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று அநேகர் தனக்கு போக மீதம் இருக்கும் உணவினை குப்பையிலேயே அதிகமாக கொட்டுகின்றனர். ஆனால் இந்த சிறுவனைப் போன்று ஏராளமானோர் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கின்றனர் என்பதை சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை.

அவ்வாறு உணவினை குப்பையில் கொட்டும் நபர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும் இந்த சிறுவனின் காட்சி....  

ஆம் பசியால் இருந்த சிறுவனுக்கு தட்டில் சோறு போட்டதும் அதனை அவதானித்து கண்ணீர் வருகின்றது. ஒருபுறம் கண்ணீர் வழிந்தாலும் ஒரு புறம் மகிழ்ச்சியில் அவன் சாப்பிடும் அழகை காணொளியில் காணலாம்.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post