நம்பிக்கையோடு நடைபோடு|கவிஞர் பாபாராஜ் | வேட்டை Ai SONG

நம்பிக்கையோடு நடைபோடு|கவிஞர் பாபாராஜ் | வேட்டை Ai SONG

புகழ்பெற்றஎழுத்தாளரும்,கவிஞருமான மதுரை பாபாபாராஜ் அவர்களின் பாடல் வரிகளில் "நம்பிக்கையோடு நடைபோடு!!" என்ற இந்தப் பாடல் Ai தொழில்நுட்பத்தின் மூலமாக வேட்டை தயாரிப்பில்  (மதுரை பாபாபாராஜின் ) நான்காவது பாடல் வெளி வந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கேட்டு மகிழுங்கள் 
வேட்டை  
SONG:"நம்பிக்கையோடு நடைபோடு!!"
LYRICS:MADURAI BABARAJ
MUSIC:Ai
SINGER:Ai 
EDITOR:GALHINNAI NAIM
VTV(வேட்டை)



 



1 Comments

  1. அருமை ஐயா! 'நம்பிக்கையோடு நடை போடு!' என்று தொடங்கி அனைத்து வரிகளும் நம் மனதுக்கு மருந்தாகின்றன. வாழ்த்துகள் ஐயா! வணக்கம்!

    ReplyDelete
Previous Post Next Post