சர்வதேச கவிதைப் போட்டி-2002 தமிழகத்தில் விருது வழங்கல்

சர்வதேச கவிதைப் போட்டி-2002 தமிழகத்தில் விருது வழங்கல்


ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம் (இலங்கை) மறைந்த வகவம்  ஸ்தாபக பொதுச்செயலாளர்  கவிஞர் கவின்கமல் ஞாபகார்த்தமாக   நடத்தியதில் முதலாம் பரிசு பெற்ற   தமிழ்நாடு புலவர் எஸ். மோகன்குமார் அவர்களுக்கான  ரூபா 25000/= பணப்பரிசிலையும், விருதினையும், சான்றிதழையும் இந்தியாவின் இலங்கை உதவி தூதுவர் டாக்டர் D.வெங்டேஸ்வரன் அவர்களுடன் இணைந்து,  சென்னையில் அமைந்துள்ள  இலங்கை தூதுவராலய அலுவலகத்தில் வைத்து இலக்கியப்புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் வழங்கி வைபதையும். அருகில் தினகரன் ஆசிரியர் செந்தில்வேலவர்  அவர்கள் காணப்படுவதை படத்தில் காணலாம்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post