உலக கவிதை தினத்தை(மார்ச்-21) முன்னிட்டு நடாத்தப்படும் கருத்தரங்கம்

உலக கவிதை தினத்தை(மார்ச்-21) முன்னிட்டு நடாத்தப்படும் கருத்தரங்கம்


ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம்(வகவம்)   நடத்தும் கருத்தரங்கம்

உலக கவிதை வாசிப்பு
மார்ச் 21 ந்திகதி அன்று மாலை 5.00 மணி
முகநூல் நேரலையில்

தலைமை-
டாக்டர் தாஸிம் அகமது 
வரவேற்புரை- பாத்திமாமைந்தன் 
  
தொடக்கவுரை
மேமன்கவி
உலக கவிதைகளின் வாசிப்பு
முல்லை முஸ்ரிபா

ஈழத்து ஆங்கில கவிஞர்
'ஜீன் அரசநாயகமும் அவரது கவிதைகளும்' கெகிராவ ஸூலைஹா

ஈழத்து சிங்கள கவிஞர்
'ஜீ.பீ சேனநாயக்காவும் அவரது கவிதைகளும்
ஹேமச்சந்திர பதிரன

பலஸ்தீன கவிஞர்
மஹ்மூத்; தர்வேஷூ;ம் அவரது கவிதைகளும்'
வஸீம் அக்ரம்

நன்றியுரை
டாக்டர் எம்.எச்.நூர்டீன்





Vettai Email-vettai007@yahoo.com


Post a Comment

Previous Post Next Post