ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம்(வகவம்) நடத்தும் கருத்தரங்கம்
உலக கவிதை வாசிப்பு
மார்ச் 21 ந்திகதி அன்று மாலை 5.00 மணி
முகநூல் நேரலையில்
தலைமை-
டாக்டர் தாஸிம் அகமது
வரவேற்புரை- பாத்திமாமைந்தன்
தொடக்கவுரை
மேமன்கவி
உலக கவிதைகளின் வாசிப்பு
முல்லை முஸ்ரிபா
ஈழத்து ஆங்கில கவிஞர்
'ஜீன் அரசநாயகமும் அவரது கவிதைகளும்' கெகிராவ ஸூலைஹா
ஈழத்து சிங்கள கவிஞர்
'ஜீ.பீ சேனநாயக்காவும் அவரது கவிதைகளும்
ஹேமச்சந்திர பதிரன
பலஸ்தீன கவிஞர்
மஹ்மூத்; தர்வேஷூ;ம் அவரது கவிதைகளும்'
வஸீம் அக்ரம்
நன்றியுரை
டாக்டர் எம்.எச்.நூர்டீன்
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
இலங்கை