மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழா

மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழா

110 சாதனையாளர் களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன


வருகிற 02 - 04 -2022 சனிக்கிழமை அன்று மேல்மருவத்தூர்  A.V.K. மஹால் கலையரங்கத்தில் மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக ஐந்தாம் ஆண்டு விழா.,கலை இலக்கியப் பெருவிழா., சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சீரோடும்., சிறப்போடும் நடைபெற உள்ளது.

விழாவில் 
கலைமாமணி பா.இராஜகோபால் அவர்கள்.,சென்னை.

கலைமாமணி அ.பழனியாபிள்ளை அவர்கள்., மேலக்காண்டை
.
டாக்டர் S.R.இரவிச்சந்திரன் அவர்கள்.,சென்னை.

முனைவர் மு.பாட்டழகன் அவர்கள்., சென்னை.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்.,

தமிழ்ச் செம்மல்., குறள்யோகி முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள்.,கோவை.

பாவலர் ஆறுசெல்வன் அவர்கள்.,புதுச்சேரி.

கவிஞர் தமிழ் அமுதன் அவர்கள் 

ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.
 
விழா ஏற்பாட்டினை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் தமிழ்ப் பிரியன் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.
   
அறிக்கை,     
மன்றச் செயலாளர்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post