கார் டிரைவராக பணியாற்றும் முன்னாள் நிதி அமைச்சர்!

கார் டிரைவராக பணியாற்றும் முன்னாள் நிதி அமைச்சர்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் உபேர் நிறுவனத்தின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராக செயல்பட்டவர் காலித் பயெண்டா. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இவர் நாட்டின் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னால் இயன்ற விதத்தில் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உழைக்கிறேன். அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட்டதால்தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காதான் காரணம்" எனத் தெரிவித்தார்.
kalaignarseithigal

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post