
கப்பலில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கடலில் குதித்துள்ளனர். இதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ்சின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments