நேற்று (28) மாலை சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் சேவை ஒன்று சரக்கு ரயிலில் மோதியது. இதில் ஒரு வண்டி முற்றாக நசுங்கி, தீயில் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
லாரிசா நகருக்கு அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியாற்றினர்.
கிரீஸில் சமீப வருடங்களில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்