நலம் வாழ -மருத்துவப் பகுதி-45

நலம் வாழ -மருத்துவப் பகுதி-45


Arotic stenosis பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் (ஏஎஸ்) பெருநாடி வால்வு சுருங்கும்போது அல்லது சரியாக திறக்க முடியாமல் போகும் போது உருவாகிறது.  

இது நடந்தால், தேவையான அளவு இரத்தத்தை பெருநாடியில் செலுத்துவதற்கு, இந்த குறுகலான வால்வுக்கு எதிராக இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.  இந்த நிலை இதயம் தடித்தல் மற்றும் பெரிதாகி இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸின் தீவிரம் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்.  நோய் அதிக தீவிரத்தை அடையும் வரை பல நோயாளிகள் பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸின் எந்த அறிகுறிகளும் தெரியாது.

பொதுவான அறிகுறிகள் என்ன?

அறிகுறிகளும் அறிகுறிகளும் பொதுவாக வால்வின் சுருங்குதல் கடுமையாக இருக்கும் போது தோன்ற ஆரம்பிக்கும். அவை......

  • அசாதாரண இதய ஒலி (இதய முணுமுணுப்பு).
  • மார்பு வலி (ஆஞ்சினா) அல்லது செயல்பாட்டுடன் இறுக்கம்.
  • செயல்பாட்டின் போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வு.
  • மூச்சுத் திணறல், உழைப்பின் போது சோர்வு, .
  • குறிப்பாக அதிக வேலை செய்யும்பொழுது அதிகரிக்கும் வியர்வை.
  • விரைவான, படபடக்கும் இதயத் துடிப்பு (படபடப்பு)

பெருநாடி ஸ்டெனோசிஸின் காரணம்

அயோர்டிக் ஸ்டெனோசிஸ் பின்வரும் காரணங்களில் ஒன்றால் ஏற்படலாம்:

பிறவி இதயக் குறைபாடு

சில குழந்தைகள் பெருநாடி வால்வுடன் பிறக்கின்றன, அவை மூன்றுக்கு பதிலாக இரண்டு குப்பிகள் மட்டுமே உள்ளன.  இந்த வால்வு குறைபாடு வயது முதிர்ந்த வரை எந்த பிரச்சனையும் ஏற்படாது.

 பெருநாடி ஸ்டெனோசிஸ் முக்கியமாக வயதானவர்களை பாதிக்கிறது.

கால்சியம் உருவாக்கம்

கால்சியம் படிவுகள் இதய வால்வுகளில் (அயோர்டிக் வால்வு கால்சிஃபிகேஷன்) உருவாகலாம், இதன் விளைவாக வால்வுகளில் விறைப்பு ஏற்படுகிறது.

ருமேடிக் இதய நோய்

ஸ்ட்ரெப் தொண்டை நோய்த்தொற்றின் இந்த சிக்கலானது பெருநாடி வால்வில் வடு திசு உருவாகலாம்.  வடு திசு பெருநாடி வால்வு திறப்பை குறைக்கிறது அல்லது தோராயமான மேற்பரப்பை உருவாக்குகிறது, இது கால்சியம் படிவதை செயல்படுத்துகிறது

 
இதய நோயைத் தடுப்பது எப்படி?
  • ஆரோக்கியமான உணவை உண்ணுதல்
  • வழக்கமான உடற்பயிற்சியை பராமரித்தல்
  • புகைபிடிக்காதீர்கள் அல்லது தடைசெய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள்.
  • உங்கள் வருடாந்திர நலனுக்காக அல்லது தேவைக்கேற்ப உங்கள் மருத்துவரைப் பார்க்கவும்.
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நிலைமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல்.
  • எண்டோகார்டிடிஸைத் தடுக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் உங்கள் பல் மருத்துவரைப் பார்வையிடவும் மற்றும் நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்கவும்.
  • உங்களுக்கு தொண்டை அழற்சி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், ருமாட்டிக் காய்ச்சலைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சரி இது இயற்கை வழியில் எவ்வாறு நாம் நோய் தடுப்பு முறையை மேற்கொள்வது என்று பார்க்கலாம்.

இயற்கை நமக்கு அளித்துள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களும் மிகவும் அற்புதமான நலம் அளிக்கக்கூடிய கலவைகளை கொண்டுள்ள உணவுகளாக இறைவன்  நமக்கு அளித்துள்ளான்.ஏனெனில் மனிதன் தன் கரத்தால் தனக்கு தீங்கிழைத்துக் கொள்வான் என்று படைத்த இறைவனுக்கு தெரியும்.

உதாரணமாக நாம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான ஒரு மருந்து அல்லது உணவுப் பொருள் அல்லது வாசனை ஊட்டக்கூடிய குறுமிளகு இதில் அடங்கியுள்ள குர்க்குமின் எனக் கூடிய ஒரு வேதிப்பொருள் ஆரோக்கிய ஸ்டெனோசிஸ் இருதய வால்வை பலப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த குர்க்குமின் இருதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு நிவாரணமாக இந்த குறுமிளகுபயன்படுத்தப்படுகிறது. நமது நமது உடலின் ஆற்றலை அளவை மேம்படுத்துவதன் மூலமாகவும் ஆக்ஸிஜனை அதிகரிப்பதன் மூலமாகவும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை தணிப்பதன் மூலமாகவும் நோய் நிவாரணம் அளிக்கிறது.

இரண்டாவதாக சிட்ரஸ் பழங்களில் காணப்படும் பாலி மெட்டாக்சிலேட்டட் பிளாவனாய்டு.வேதிப்பொருள் இருதய இருதயத்தை பாதுகாப்பதிலும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆக்சிஜனேற்றம் அதிகரிப்பதன் மூலமாகவும் இருதயத்தை பாதுகாக்கிறது.

நமது சமையலறையில் அதிகமாக பயன்படுத்த க்கூடிய ஏலக்காய் இதில் இருக்கக்கூடிய  நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ப்ரோஸ்டார்ட்ரோஸ்டாக் லேன்டீன் என்ற வேதிப்பொருள் மனித வாழ்வுகளில் இருதய வாழ்வுகளில் இண்டஸ்ட்ரியல் செல்களில் கால்சிஃபிகேஷனை தடுப்பதாக கூறப்படுகிறது

நாம் அதிகமாக சமையலில் பயன்படுத்தக்கூடிய வெங்காயம் வகைகள்  இருதய நாளங்களில் ஏற்படும் காயத்தை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது மேலும் எலாஜிக் ஆசிட் என்பது கொட்டைகள் மற்றும் பல பழங்களில் காணப்படும் இயற்கையான பாலிசியினால் ஆகும் இவை அதிகமான ஃப்ரீரேடிக்கல்களை கொண்டுள்ளதால் இயற்கையாக உடலில் ஆக்ஸிஜனை ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கவும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும் நமக்கு உதவ வருகின்றது

அடுத்ததாக கோதுமை மற்றும் முளை கட்டிய தானியங்கள் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ இது இயற்கையான கொழுப்பில் கரைக்கக்கூடிய கரையக்கூடிய ஒரு ஆக்சிஜனேற்றியாகும் இது ரத்த நாளங்களில் இருதய ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய தடிப்பு மற்றும் புற்றுநோய் கண்புரை அல்சைமர் நோய் ஆஸ்துமா அலர்ஜி மற்றும் நீரிழிவு போன்றவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது இதில் இருக்கக்கூடிய குளூதாதயோன் பெராக்ஸைட் இன் செயல்பாடு ரத்த நாளங்களிலும் மனிதனின் வாஸ்களால் வாஸ்குலார் மென்மையான தசை செல்களில் கால்சியம் படிவதை குறைக்கின்றது.

இன்னும் நாம் அன்றாட உபயோகப்படுத்தக்கூடிய இயற்கையான மூலிகை பொருட்களில் ரத்த நாளங்களை சுத்தப்படுத்தக் கூடிய அதிகமான நல்ல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருட்கள் கலந்துள்ள  இயற்கையான உணவுப் பொருட்களையும் நாம் அடுத்த வார தொடரில் காணலாம்.

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்கும்வரை விடைபெறுவது
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu)..



 



Post a Comment

Previous Post Next Post