பட்டுக்கோட்டை முத்தமிழ் பேரவையின் 53வது ஆண்டு விழா தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் 17.12.23 (ஞாயிறு) அன்று நடைபெறுகின்றது.
இவ்விழாவில் "எப்படி" என்கிற தலைப்பில் முகில் தினகரன், தலைமையில் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெறுகின்றது.
மேலும் மாலையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ் சான்றோர் மற்றும் சாதனையாளர்களுக்கான விருதும் வழங்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பட்டுக்கோட்டை முத்தமிழ் பேரவை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தமிழ்நாடு