மத்ரஸா மாணவன் மரணம்; மேலும் நால்வர் கைது

மத்ரஸா மாணவன் மரணம்; மேலும் நால்வர் கைது

சாய்ந்தமருது  குர்ஆன்  மதிராஸாவில்  இருந்து  தூக்கில்  தொங்கிய  நிலையில்  மீட்கப்பட்ட  சிறுவனின்  ஜனாஸா  தொடர்பாக  மதராஸாவின் நிர்வாகியான  மீரா  சாய்வு  முஹமட் ஜனாஸ்  என்பவர்  சாய்ந்தமருது பொலிஸாரினால்  சந்தேகத்தின் பெயரில்  கைது செய்யப்பட்டார்.

​இதனைத்​தொடர்ந்து  வௌ்ளிக்கிழமை (08)  சாய்ந்தமருது  பொலிஸார்  மற்றும் அம்பாறை  குற்றத்தடுப்பு  பொலிஸார் மதிராஸாவில்  வேலை செய்யும் ஊழியர்கள்  மற்றும்  சிசிடி கேமரா  பொருத்துநர்  என  பலரிடம்  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்  சிசிடி கேமரா  பொருத்துநர் மற்றும் 4 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamilmirror


 



Post a Comment

Previous Post Next Post