இந்த தொடரின் ஆரம்பத்தில் அவரை அணிக்குள் எடுக்க ரோஹித் ஷர்மாவும் ராகுல் டிராவிட்டும் தயங்கினர். இதனால் முதல் நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு வந்ததும் 3 போட்டிகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ஷமிக்கு இப்போது அர்ஜுனா விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக அர்ஜுனா விருது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு