ஐபி எல் ஏலத்தில் இலங்கை வீரர்களுக்கும் கிடைத்தது இடம்

ஐபி எல் ஏலத்தில் இலங்கை வீரர்களுக்கும் கிடைத்தது இடம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி தொடர்பிலான வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்யூஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய மதிப்பில் ரூபா இரண்டு கோடிக்கு ஏஞ்சலோ மத்யூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

இரண்டாவது பிரிவில் ஹசரங்க
அதேபோன்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஒன்றரை கோடி இந்திய ரூபா அடிப்படை ஏலத்துடன் இரண்டாவது பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post