சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி

தாயகஒலி” பிரதம ஆசிரியர்,தம்பு சிவா அவர்களின் (தம்பு.சிவசுப்பிரமணியம்) (அகவை 80) அமுத விழாவை முன்னிட்டு நடத்தும் சிறுகதைப் போட்டி

இருபிரிவுகளாக நடத்தப்படும் 
(பரிசுத் தொகை 1 இலட்சம்)

1.சிறுகதைப் போட்டி சகலருக்குமானது
2. பாடசாலை மாணவர்களுக்கான திறந்த போட்டி
  • போட்டிக்கான படைப்புகள் அனைத்தும் சொந்தப்படைப்பாக அமைய வேண்டும். ஏற்கனவே வெளிவந்த படைப்புக்கள் ஏற்றுக்கொள்ள படமாட்டாது.
  • பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கப்படைப்புகள் யாவும் அப்பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • 2024ம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் (15.02.2024) திகதிக்கு முன் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றீர்கள்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அனுப்ப வேண்டிய முகவரி :
இணைப்பாளர்
இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம் 
இல. 9-2/1 நெல்சன் பிளேஸ்
கொழும்பு 06.
தொடர்புகளுக்கு 
0771 877 999, 011 2364124


 



Post a Comment

Previous Post Next Post