
116. வினா : தினைத்துணையும் பனைத்துணையாகும் எப்போது?
விடை: பயன் தெரிந்தவர் உதவி பெறும் போது
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.(104)
117. வினா : பனை மரத்துடன் ஒப்பிடப்படுவது எது?
விடை: தினை அளவு செய்த உதவி
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.(104)
118.வினா : ஏழேழு பிறவிகளிலும் நினைக்கக்கூடியது எது?
விடை : தம் துன்பம் நீக்கியோர் நட்பு
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.(107)
119.வினா : எதனை மறத்தல் கூடாது?
விடை: ஒருவர் செய்த நன்மையை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(108)
120. வினா : எதனை மறப்பது நன்று?
விடை : ஒருவர் செய்த தீமையை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(108)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments