அருகில் தமிழறிஞர் வாசு இராமநாதன், திரைப்பட இயக்குநர் அனீஸ், நபில் காசிம் ஆகியோர்
கோவை தமிழறிஞர் குறள் யோகி முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்களுக்கு குவைத் நாட்டில், குவைத் சிட்டி பாலிவுட் உணவக அரங்கத்தில் , 20-06-2024 அன்று, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேரவைகளின், நிர்வாகிகள் மற்றும் சான்றோர் முன்னிலையில், அவரது ஐம்பது ஆண்டு கால, தமிழ் - இலக்கிய- திருக்குறள் பணியைப் பாராட்டி-, "பல்திறன்வளர் இலக்கிய மாமணி" என்னும் உயரிய விருது - குவைத் நாட்டின் தொழிலதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர்அலி அவர்கள் கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்
சிறப்பு... மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு... தொடரட்டும் உங்கள் இதழ் பணி... மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ஹாஜியார்
ReplyDelete