முனைவர் அன்வர் பாட்சா அவர்களுக்கு குவைத் நாட்டில் அவரது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைப் பாராட்டி விருது...

முனைவர் அன்வர் பாட்சா அவர்களுக்கு குவைத் நாட்டில் அவரது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைப் பாராட்டி விருது...

அருகில் தமிழறிஞர் வாசு இராமநாதன், திரைப்பட இயக்குநர் அனீஸ், நபில் காசிம் ஆகியோர்

கோவை தமிழறிஞர் குறள் யோகி முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்களுக்கு குவைத் நாட்டில், குவைத் சிட்டி பாலிவுட் உணவக அரங்கத்தில் , 20-06-2024 அன்று, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேரவைகளின், நிர்வாகிகள் மற்றும் சான்றோர் முன்னிலையில், அவரது ஐம்பது ஆண்டு கால, தமிழ் - இலக்கிய- திருக்குறள் பணியைப் பாராட்டி-, "பல்திறன்வளர் இலக்கிய மாமணி"  என்னும் உயரிய விருது - குவைத் நாட்டின் தொழிலதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர்அலி அவர்கள் கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


 



1 Comments

  1. சிறப்பு... மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு... தொடரட்டும் உங்கள் இதழ் பணி... மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ஹாஜியார்

    ReplyDelete
Previous Post Next Post