ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யஹ்யா சின்வர் நியமனம் செய்யப்பட்டார். இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர்.
கடந்த வாரம், ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யஹ்யா சின்வர் நியமனம் செய்யப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராகவும் யஹ்யா சின்வர் விளங்குகிறார் என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்