உலகின் மிக வயதான பூனை திடீரென உயிரிழந்துள்ளது.
இதன்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி என்ற பூனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த பூனையானது, இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
1991ஆம் ஆண்டில் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் நேற்று(16) உயிரிழந்துள்ளது.
33 ஆண்டுகள் வாழ்ந்த அந்த பூனையின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்