அநுர குமார திஸாநாயக்கவிற்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான தபால் மூல வாக்குகள் இலங்கை இராணுவத்தாலேயே அளிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ வீரர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை அளித்தும் அவர்கள் அநுர குமார திஸாநாயக்கவிற்கே வாக்களித்தனர்.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்குற்றங்களுக்கான விசாரணை இடம்பெற்றால் ஒரு இராணுவ வீரனையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என அநுர உறுதியளித்திருந்தார்.
இதன் காரணமாகவே இராணுவ வீரர்கள் ஒன்று சேர அநுர குமராவிற்கு வாக்களித்தனர்.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை