
ஊழல் விவகாரத்தில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையைத் தாம் ஏற்றுக்கொள்வதுடன் ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்வதாக 62 வயதான எஸ். ஈஸ்வரன் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
50 வருடங்களில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் முதல் அமைச்சராக சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார்
கடந்த ஜனவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எஸ்.ஈஸ்வரன் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments