
ஈராக்கின் இஸ்லாமிய போராளிகள் முதன் முறையாக உயர்தரமான ஆளில்லா விமானம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் தெற்கே குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது..
அல்-குட்ஸ் நெட்வொர்க்கின் கூற்றுப்படி, ஈராக் இஸ்லாமிய போராளிகள் அறிக்கை, " ஆளில்லா விமானம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தின் தெற்கில் உள்ள இலக்கை நாங்கள் தாக்கினோம்."என்று தெர்வித்துள்ளது.
இந்த உயர்தரமான ஆளில்லா விமானத்தை முதன்முறையாக பயன்படுத்தியதாக ஈராக்கின் இஸ்லாமிய போராளிகள் அமைப்பு அறிவித்தது.
இந்த அறிக்கையின் தொடர்ச்சியில், "எதிரிகளின் நிலைகளை இன்னும் தீவிரத்துடன் குறிவைக்க நமது முஜாஹிதீன்கள் இந்த புதிய ஆளில்லா விமானத்தை தொடர்ந்து பயன்படுத்துவார்கள்" என்று தெர்வித்துள்ளது.
கடந்த மாதங்களில், ஈராக்கிய போராளிகள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் தெற்கில் அமைந்துள்ள ஈலாட்டில் உள்ள முக்கியமான இலக்குகளையும் குறிவைத்தது.
சியோனிச ஆட்சி காசா பகுதி மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால், அவர்களுக்கு எதிரான தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று ஈராக்கின் இஸ்லாமிய போராளிகள் எச்சரித்திருந்தது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments