இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக எலன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார்.
இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் வரவுச் செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் எலன் மஸ்க் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்