மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டு,
இவர் 2025,பெப்ரவரி 2ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் அநுரகுமார திசாநாயக்க முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி ஏற்றுள்ளார்.
புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்குமென்று கூறப்படுகின்றது.
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments