
பித்தளை!

"நேராய்த் தடுக்குமே"
கலிவிருத்தம்
வாய்பாடு:
விளம்..விளம்..தேமா..விளம்:
ஈயமே தடவிட ஏற்கும் பித்தளை
மாயமே செய்திடும் மாண்பு சமையலே
தூயதாய் ஆக்கியே தேர்வைச் சேர்த்திடும்
நோயதை வரவிடா நேராய்த் தடுக்குமே!
ஆவாரம்பூ

கலிவிருத்தம்:
வாய்பாடு:
விளம்..விளம்..மா..விளம்:
"தடவிட ஆறும் புண்களே"
எண்ணிலா பூக்களில் ஏற்கும் மருந்தென
விண்ணவர் விருந்தென தந்த வரமென
மண்நிலம் யாவிலும் மாண்பாய் மலர்வது
புண்ணிடைத் தடவிட ஆறும் புண்களே!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments