
பாவலரேறு பெருஞ்சித்தரனார்

"சீரோ டுரைத்தார்
சிலிர்த்து"
தனித்தமிழைக் காணத் தவியாய்த் தவித்தார்
கனித்தமிழில் ஏனோ கலப்பு--
இனிப்பிலே
யாரேனும் எட்டியை ஏற்பரோ;? "சித்திரனார்"
சீரோ டுரைத்தார் சிலிர்த்து:
"நல்லதை நாடணும் நாவு"

கொன்று புசிப்பக் கொலையென
எண்ணிடணும்
தின்ற பழக்கத்தைத் தீர்த்திடணும்--
நன்றெனச்
சொல்லிய
"வள்ளலார்"சோதி கலந்தாலும்
நல்லதை நாடணும் நாவு.........
நாவுக் கரசர் நடத்திய நன்னெறியில்
பாவுக் கரசெனப் பாபுனைய--
ஏவிடும்
வல்ல கணையென "வாய்ப்பேச்சு"
ஆகாதே
நல்லதை நாடணும் நாவு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments