Ticker

6/recent/ticker-posts

மகன் தாக்கியதில் தாய் மரணம்


தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06)  இடம்பெற்றுள்ளது.

மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.

tamilmirror

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments