
அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் விரைவில் எட்டப்படும். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
ஈரான் மீண்டும் கற்காலத்திற்கு செல்லும், ஈரானின் ராணுவ வலிமை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஹாலிவுட் பிரமைகள் உங்கள் மனதை பாதித்துள்ளன என்று ஈரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி தெரிவித்துள்ளார்.
வெறும் 250 ஆண்டுகால வரலாற்றை வைத்துக்கொண்டு, 6,000 ஆண்டுகளுக்கு மேலான நாகரீகத்தை மிரட்டுகிறீர்கள். ஈரானின் திறன்களைப் பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது.
உங்களின் கணிப்புகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளும்" என்று தெரிவித்தார்.
தற்கிடையே இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் குண்டுவீச்சுகளால் நாங்கள் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்பட மாட்டோம்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments