
முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, 5-ஆவது குறுகிய வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணைக்கானக் காரணம் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments