Ticker

6/recent/ticker-posts

முன்னாள் முதல் பெண்மணியிடம் விசாரணை


முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்   அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, 5-ஆவது குறுகிய வீதியில்   அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்விசாரணைக்கானக் காரணம் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

tamilmirror


 


Post a Comment

0 Comments