
துருக்கியில் உள்ள முன்னணி பங்குதாரர்களுடன் இலங்கையின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில், துருக்கிக்கான இலங்கைத் தூதர் நிலுகா கடுருகமுவ, தனது உத்தியோகபூர்வ தூதுக்குழுவுடன், இஸ்தான்புல் வர்த்தக சபையின் தலைவர் ஷெகிப் அவ்தகிச்சை சமீபத்தில் இஸ்தான்புல்லில் உள்ள சபையின் தலைமையகத்தில் சந்தித்தார்.
துருக்கி-இலங்கை கூட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments